Monday, July 4, 2011

ஓம் நித்தியானந்தாய நமக.................................

  நித்தியானந்தரைப் பற்றிய ஒரு சுருக்கம்..........................
   நித்தியானந்தம்= நித்தியம் + ஆனந்தம்
அதாவது தினமும் ஆனந்தத்தை வழங்குபவன்
விளக்கேற்ற நல்ல பெண்ணை தேடி அலைவதை விட,
கிடைத்த பெண்ணை வைத்து விளக்கை அணைப்பதே நன்று....
 


நித்தியானந்தர் (பிறப்பு ஜனவரி 1,1978) தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார்.
தனது பன்னிரண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் புத்த பூர்ணிமா அன்று மே 31,1990 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடந்தார்.பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவிராஜக(சன்னியாசம்)வாழ்க்கையினைத் தொடர்ந்தார். இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்தார். திபெத் வரை சென்ற நித்தியானந்தர் இமயமலையில் பல கடுமையான தவ நிலையின் பின்னர் ஞான அனுபூதி முக்தி (எனும் பேரானந்த நிலையினை சனவரி 1, 2000 ஆண்டு அடைந்ததாகவும், தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை சனவரி 1, 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தும் வைத்தார்.
இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


தனக்குத்தானே பரமகம்சர் என ஆசிரம பெயர் சூட்டிக்கொண்டார். இளம் வயதில் பக்தி மார்க்கத்தினையும், சிறு வயதில் யோகமார்க்கத்தினையும், தந்திரமார்க்கத்தினையும் கற்றுத்தேர்ந்தவர் என்றும் சொல்கிறார்.


தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் சுவாமி நித்தியானந்தா பாலியல் உறவு கொண்டிருந்த நிகழ்படத்தை 2010, மார்ச் 2 இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இவரைப் பற்றிய நிகழ்படம் வெளியானவுடன் இவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி தலை மறைவானார்.  இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் பதுங்கியிருந்த சுவாமி நித்தியானந்தரை கர்நாடக காவல்துறை ஏப்ரல் 21, 2010 அன்று கைது செய்தது. அப்போது அவரிடம் மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாயிரம் டாலர் பயண காசோலையும் இருந்தது. 


 இவர் ரஞ்சிதாவுடன் ஏன் அவ்வாறு சல்லாபத்தில் ஈடுபட்டார்...


 ஒரு நாள் நித்தியானந்தரின் ஓய்வு அறை.மிகவும் கவையுடன் நித்தியானந்தர் அமர்ந்திருந்தார்.
அவரது ஆஸ்தான சீடன் குருவைக்கான உள்நுழைகிறான் ...........


சீடன்:  என்ன குருவே ஏன் இந்த கவலை.. நிதமும் ஆனந்தம் அழிக்கும் ஆனந்தர் முகத்தில்        உள்ள வாட்டத்திற்கு காரணம் தான் யாதோ??? 


ஆனந்தர்: ஒன்றை அவதானித்தாயா???


சீடன்: எதைக் குருவே???


ஆனந்தர்: என்னைப் பற்றிய நியூசோ, போட்டோவோ எதுவும் இப்பொழுது மீடியாக்களில் வருவதே இல்லை....


சீடன்: அட!!! இதுவா உங்கள் கவலைக்குரிய காரணம்...இந்த சின்ன விடயத்திற்கா....


ஆனந்தர்: என்ன??? இது உனக்கு  சின்ன விடயமா??? பப்ளிசிட்டி ரொம்ப முக்கியம்..


சீடன்: அவ்வளவு தானே... இதை என்னிடம் விட்டுவிடுங்கள்...


ஆனந்தர்: ஏன்?? என்ன செய்யப் போகிறாய்????


சீடன்: அண்மையில் ஒரு நடிகை தன் பப்ளிசிட்டிக்காக தன் குளியல் தரிசனத்தை இணையத்தளங்களில் உலாவவிட்டிருந்தாள்...தாங்கள் அறிந்ததுண்டா???


ஆனந்தர்: அப்படியா??? யார் அவள்...?????


சீடன்:  இதோ...இவள் தான்...
 ஆனந்தர்: இதுவா??? இது குலவிளக்கு போலல்லவா இருக்கிறது?????  இவளைப் பார்த்தார்கள் .. என் குளியலை எவனடா பார்ப்பான்.......???


சீடன்: உங்களை யார் குளிக்க சொன்னது... நாம் இதற்கு  கொஞ்சம் மேலெ செல்லலாம்...


ஆனந்தர்: என்ன......???? இவளுக்கு மேலா??? என்னால் முடியாது????

சீடன்: அய்யோ!!! குருவே..உங்கள் ஆசை அளவுகடந்து விட்டது... உங்களிடம் அடிக்கடி ஒருத்தி வருவாளே... ஞாபகம் இருக்கிறதா??? அவளும் ஒரு நடிகைதான்...அவளிடம் கேட்டுப்பார்ப்போம்... உடன்படுவாள்...


ஆனந்தர்: என்ன சொல்கிறாய்??? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை...


சீடன்: உங்களுடன் ஒரு சிறு சல்லாபம்.. நடிப்பு மட்டும் தான்.. பிறகு உங்கள் பப்ளிசிட்டி எங்கெங்கோ எல்லாம் சென்றுவிடும்..


ஆனந்தர்: அப்படியா??? அதற்கு அவள் உடன்படுவாளா???


சீடன்:  நீங்கள் கேட்டா மாட்டேன் என்று சொல்லப்போகிறாள்.. ஆமாம் என்பாள்..


ஆனந்தர்: வேறு காட்சி என்றால் பரவாயில்லை....... இது சல்லாபம் அல்லவா??? அது தான்......


சீடன்: அவள் உடன்படுவாள்...  இதோ பாருங்கள்...
ஆனந்தர்: அடே!!! இந்த உடம்புடன் சல்லாபம் கண்டவள் என்னுடன் காண்பாளா???


சீடன்: அவள் நடிகைதானே கட்டாயம் காண்பாள்... ஆம் குருவே ஏன் என்னுடன் மட்டும் நீங்கள் இவ்வாறு அணைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறீர்கள்...??


ஆனந்தர்: எனக்கு அப்புறம் நீ தானே???


சீடன்: ஓ... அப்படியா???(மனதுக்குள்..உன் கதை முடியும் நேரமடா....)


இதற்குப் பிறகு உங்களுக்கே தெரியும் என்ன நடந்தது என்றும்.. ஆனந்தர் எவ்வாறெல்லாம் பப்ளிசிட்டி ஆனார் என்றும்..
பேரறிஞர் ஓசோ கூறுகின்றார் காமத்திலிருந்து கடவுளை அடைய முடியும்.. அதாவது ஒருவன் இறைவனை சிற்றின்பத்தின் மூலம் இலகுவாக அடைந்து விட முடியும். இதற்கு ஆதாரமாக ஆலயங்களின் கோபுரங்களில் காணப்படும் பாவைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.










 

No comments:

Post a Comment