Wednesday, March 28, 2012

முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு

 நண்பர்களே,

இணையத்தில் முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பினை Wazzub நமக்கு வழங்குகிறது. இவர்கள் "அவர்களின் வருமானத்தில் நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Facebook தளங்களை  போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள்.
 
நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.
 
இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.

WAZZUB is in pre-launch until April 9, 2012. இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.


இந்த தளத்தில் இதுவரை ( 27.03.2012, 8.30Pm ) 4,001,532க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர்.   

கூகுள் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதன் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான் ஆனால் இவர்கள் வரும் வருமானத்தில் பாதியை நமக்கு பிரித்து தருகிறார்கள். 

இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் நாமளும் இணைந்து பயன்பெறுவோம்.
   

இந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 13 நாட்கள் மட்டுமே உள்ளது அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள்.


மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இந்த காணொளியை காணுங்கள் 


மேலும் இந்த தளத்தினை பற்றியும் இவர்கள் Charity பற்றி அறிய இங்கு செல்லவும் : http://heywazzub.blogspot.in/


முக்கிய குறிப்பு : நீங்கள் Verify செய்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாரிக்க முடியும் ஆகையால். இந்த http://signup.wazzub.info/login.php Link சென்று பின் அந்த பக்கத்தின் இறுதியல் உள்ள  Please re-Send my verification email என்பதை கிளிக் செய்து பின் உங்கள் முகவரியை கொடுத்து Send கொடுக்கம்.

உடனே உங்கள் முனஞ்சல் முகவரிக்கு ஒரு Email வந்து இருக்கும் அந்தில் உள்ள Linkய் கிளிக் செய்து உங்கள் Accountய் Verify செய்து கொள்ளுங்கள்.


குறிப்பு : இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.


http://signup.wazzub.info/?lrRef=4bb50
 

 நன்றி : http://puthuputhuthagavalgal.blogspot.com/

Tuesday, March 27, 2012

மோகத்தை வாழவிடு !!!

வைரமுத்துவின்,,,,,,,
 மோகத்தை வாழவிடு !!!

பூவின் கர்ப்பத்தில்
புறப்பட்டு வந்தவளே
தேவின் உன் பேரழகை
திருடாமல் போவேனோ???

வானே இடிந்தாலும் 
வையம் நகர்ந்தாலும் 
தேனே உன் பொன்னுடலம்
தீண்டாமல் போவேனோ???

ஏதேனும் மின்னல் வந்து 
என் கண்கள் பறித்தாலும்
பாதாதி கேசங்கள்
பாடாமல் போவேனோ???

வெளியே தீவிழுந்து 
வீதி எரிந்தலும் 
கிளியே உன் நுனிமூக்கைக்
கிள்ளாமல் போவேனோ???

ஒருநாள் ஒரு பொழுது
உன்மடியில் நானிருந்து
திருநாள் காணாமல்
செத்தொழிந்து போவேனோ???

நீலக் குழல் விலக்கி
நெற்றியிலே முத்தமிட்டுக்
காலகதி மறக்காமல்
கண் மூடிப் போவேனோ???

நீராக மாறிஉந்தன்
நெற்றியிலே நானிறங்கிக்
கூரான மார்பில்
குதித்துவிட மாட்டேனோ???

மோகச் சிகரத்தில்
மோட்சநிலை காணாமல்
சாகப் பிறந்தவன் போல்
சட்டென்று போவேனோ???

தங்க விரல்தடவி
தளிர்தடவி மலர்தடவி
அங்கத்தில் அத்வைதம்
அடையாமல் போவேனோ???

பேச்சிழந்த வேளையிலே
பெண்ணழகு என் மார்பில்
மூச்சுவிடும் வாசனையை
முகராமற் போவேனோ???

என்நினைவு மெல்லமெல்ல
என்னைவிட்டுப் போகையிலும்
உன்பெயரை உன்பெயரை
உச்சரிக்க மாட்டேனோ???

கண்ணுக்குள் கண்வைத்துக்
கண்ணிமையால் கண்தடவிச்
சின்னதொரு சிருங்காரம்
செய்யாமற் போவேனோ???

மின்மினிப் பூச்சிகளை
மெல்லப் பிடித்துவந்து
கன்னத்தில் ஒட்டவைத்துக்
கைதட்ட மாட்டேனோ???

வட்ட நிலாச் சாறு
வடிகின்ற ராத்திரியில்
கட்டழகே உன் நிழலைக்
கண்டுவிட மாட்டேனோ???

உலகத்துக் கவிகளிடம்
ஒவ்வோர் வரிவாங்கி
திலகத்து நெற்றியிலே
தீட்டிவிட மாட்டேனோ???

சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் இருந்தாலும்
தேவதை உன் புன்னகையைச்
சித்திரமாய்த் தீட்டேனோ???

தலையெல்லாம் பூப்பூத்து
தள்ளாடும் மரம்ஏறி
இலையெல்லாம் உன்பெயரை
எழுதிவைக்க மாட்டேனோ???

சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகிக்
கூப்பிடவே மாட்டேனோ???