Saturday, August 20, 2011

திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் ......

திருமணத்திற்கு முன்......


அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?


அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..


அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..


அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?


அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…


அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?


அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….


அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?


அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…


அவள் : என்னை அடிப்பீர்களா?


அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!


அவள் : நான் உங்களை நம்பலாமா?


அவன் : ம்ம்ம்.


அவள் : அன்பே…!


திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும் 
         
                                                                                                                               
                                                                                                                        படித்ததில் பிடித்தது..- நன்றி இணையம்

2 comments:

  1. wow super machan
    நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை.....
    கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீருக்கே அவசியம் இல்லை....

    ReplyDelete