Friday, July 17, 2020

முருகா!!! உனக்கும் கறுப்புக்கும் என்னையா சம்பந்தம்… ???


” தாக்க தாகக் தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிப்பற”

தம்மை படித்தவர்களாகவும், பண்பாளர்களாகவும், நாத்திகவாதிகளாகவும், பகுத்தறிவாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் பன்னாடை ஒன்று புது விளக்கம் ஒன்றை கூறுகின்றது, 

இப்படியான ஈனங்களும் தமிழ் நாட்டில் இருக்கின்றது. இந்த ஈனங்களுக்கு கொடிபிடிக்க ஒரு கூட்டமும் வேற....

இந்த நாய்க்கு ஈழத்து இளைஞனின் செருப்படிப் பதில்....


நன்றி: உமாகரன் இராசையா! உன்னைப்பற்றிய பல விமர்சனங்கள் இருந்தாலும் இது ரொம்ப சூப்பர்!!!

No comments:

Post a Comment