Sunday, June 19, 2011

கனவு

 
விழியில் பிறந்த நீர் துளி 
என்னை எழுப்பிய பின் தான் தெரியும்.....

உன்னுள் மூழ்கிய தருணம் நனவல்ல கனவென்று...

No comments:

Post a Comment