Sunday, June 19, 2011

ஏக்கம்

படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்
பரிதவிப்பு.....
பழகியவளுக்கும் தெரியவில்லை-இவன்
மனத்துடிப்பு...

விலகியது உன் அன்பு
போதாது என்று அல்ல...
நீ கொண்ட அன்பு
அளவு கடந்துவிட்டது என்பதற்காக...

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

No comments:

Post a Comment