Monday, June 20, 2011

காத்திருப்பு தந்த பரிசு...



காத்திருக்க சொல்லிவிட்டுச் சென்றாய்
வருவேன் என்று-வந்தாய்
என் காதலியாக அல்ல
இன்னொருவன் மனைவியாக!!!!


காத்திருக்கும் காதலனை
மறக்காத மங்கையவள்
கணவனைவிட்டு
தனியாகத்தானே வந்திருப்பாள்!!!!


கணவனை விட்டுத்தான் வந்தாள்-ஆனால்
அவனை மறக்காமல் இருக்க 
அவன் கொடுத்த
குழந்தையை தூக்கிவந்தாள்!!!!

அப்படி இருக்காது
நாகரீக நங்கையவள்
கொடுத்தவனிடமே 
கொடுக்கவந்திருப்பாள்
குழந்தையை!!!! 



No comments:

Post a Comment