Sunday, June 26, 2011

சாயிபாபாவின் ஓர் தரிசனம்...

இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பிரசுரிக்கப்படவில்லை. யாரும் இதனைத் தவறாக எண்ண வேண்டாம்.

ஆனால் இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இணைப்பு வெளியாகி பல வருடங்களின் பின் இது பிரசுரிக்கப்படுவதன் நோக்கம்..ஏமார்ந்தது போதும்..!!! இனியும் ஏமாளிகளாக இருக்காதீர்கள்.

 
இந்த இணைப்பில் ஏதேனும் தவறு இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். இது எனது கற்பனை அல்ல.BBC மூலம் நிரூபிக்கப்பட்டது.

4 comments:

  1. machan i thought u also one of the devotees of sai baba
    anyway this video clip is really gud, v shud change our madness towards this sort of damn magicians saying they're gods

    ReplyDelete
  2. இரெண்டென்பார் அறிவிலார்,
    அன்பே சிவமாவதாரும் அறிகிலார்,
    அன்பே சிவமாவதாரும் அறிந்த பின்,
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

    என்ற திருமூலரின் கூற்றை உணர்ந்து எப்போது நாம் அன்பைக் கடவுளாகக் ஏற்றுக் கொள்கிறோமோ அன்றே நாம் இம் மூடநம்பிக்கைகளில் இருந்து வெளியே வரமுடியும்.

    ReplyDelete
  3. உண்மையாக உன்னை சிறப்பான ஒரு மனிதனாக கஸ்ரப்பட்டு வளர்த்திருந்தால், அந்த பெற்றோர்கள் மட்டுமே வணங்கத்தக்கவர்கள். மற்றபடி இந்த உலகில் பிறந்த யாருமே கடவுளுக்கு இணையாக வணங்கப்பட கூடியவர்கள் அல்ல.

    ReplyDelete
  4. அப்படி வணங்கத்தக்க பெற்றோருக்கே...... வேறு சக்திகள் இல்லையாம். அதுக்குள லிங்கம் எல்லாம் ..........சும்மா நகைச்சுவையாக இல்லை.................ஹையோ....ஹையோ

    ReplyDelete